அன்புடையீர் வணக்கம்.நமது பயிலகம் வெளியிட்டுள்ள இணையத்தை அறிவோம் என்ற நூலுக்கு, அறிவியல் பிரிவில் சிறந்த நூலுக்காக சென்னை Pavithram Trust வழங்கும் Ramamurthi Memorial Award இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
இந்தப் புத்தகம், 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை புத்தக் கண்காட்சியில், முனைவர் பேராசிரியர் பொன்னவைக்கோ ஐயா அவர்களால் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்கள்.
இந்தப் புத்தகம், 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை புத்தக் கண்காட்சியில், முனைவர் பேராசிரியர் பொன்னவைக்கோ ஐயா அவர்களால் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக